கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ? - அட மண்ணில் தெரியுது வானம், அதுநம் வசப்பட லாகாதோ? எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங் கிறுதியிற் சோர்வோமோ? - அட விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!
nice
Thanks Mr.Rajamanickam senthi;
நன்றி கிருபா
nice
பதிலளிநீக்குThanks Mr.Rajamanickam senthi;
பதிலளிநீக்குநன்றி கிருபா
பதிலளிநீக்கு